sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை

சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை

சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை


ADDED : செப் 01, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 07:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமத்தில், மயிலாடுதுறை சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் 62வது ஆண்டு மகா குரு பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி, சற்குருவிற்கு நுண்மை அபிஷேகம், மகர ஜோதி தரிசனம், சற்குரு ஆசி வழங்கல் நடந்தது. தொடர்ந்து, சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் அகண்ட நாமாவளி அர்ச்சனை, ஜெபம், பஜனை, தியானம், மகா மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடந்தது.

மாலை சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் 'சற்குரு மகிமை' தலைப்பில் சிறப்பு அருளுரைகள் நடந்தது. ஓங்கார ஆசிரமம், ஓங்கார தலைமை பீட மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தா தலைமை தாங்கினார்.

ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடீஸ்வரானந்தா, யு.எஸ்.ஏ., சத்யநாராயணன், காஞ்சிபுரம் கருணாகரன், கடலுார் உலகேஸ்வரி, தங்கமுத்து ராம்குமார், சட்ட ஆலோசகர் நீதிக்குமார், பிரேமலதாதேவி ஆகியோர் சிறப்பு அருளுரைகள் வழங்கினர்.

இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us