sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்


ADDED : ஜூலை 26, 2025 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கோடை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 3 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அதிகரித்த கோடை வெயில் காரணமாக கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 2, 30 மற்றும் நவம்பர் 15 ஆகிய மூன்று நாட்கள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us