sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி மோதி செக்யூரிட்டி பலி 

/

லாரி மோதி செக்யூரிட்டி பலி 

லாரி மோதி செக்யூரிட்டி பலி 

லாரி மோதி செக்யூரிட்டி பலி 


ADDED : ஏப் 05, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன செக்யூரிட்டி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான ஐவேலியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 43; தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது மனைவி அம்பிகா. 2 மகள்கள் உள்ளனர்.

இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் (பி.ஓய் 05 ஆர் 3601) கூனிச்சம்பட்டு வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

கூனிச்சம்பட்டு கைக்கிலக்குட்டை சாலை வளைவில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி (டி.என். 88 எல் 8221) பைக் மீது மோதியது. நாராயணமூர்த்தி ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும், படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் நாராயணமூர்த்தியை மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து, நாராயணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கோரைக்கேணி பாலாஜியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us