sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுய உதவிக்குழு பெண் மீது தாக்குதல்

/

 சுய உதவிக்குழு பெண் மீது தாக்குதல்

 சுய உதவிக்குழு பெண் மீது தாக்குதல்

 சுய உதவிக்குழு பெண் மீது தாக்குதல்


ADDED : மார் 09, 2026 04:10 AM

Google News

ADDED : மார் 09, 2026 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்.மார்ச்.9 -: காரைக்காலில் மகளிர் சுய உதவி குழுவில் பணம் இல்லை எனக்கூறியதால் பெண்ணை தாக்கிவரை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் நிரவி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி. இவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருள்மேரி, 39 ; மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி , குழு தலைவியாக செயல்பட்டவர் தற்போது அந்த பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அருள்மேரி, குழுவிற்கு பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் மனைவி சுகுணாவு,குழுவில் பணம் கேட்டுள்ளார். குழுவில் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுகுணா கணவர் குமரேசன் நேற்று அருள்மேரியை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த அருள்மேரியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நிரவி போலீசார் குமரேசன் மீது வழக்குப் பதிந்து அவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us