sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சகோதரி மாயம் தங்கை புகார்

/

 சகோதரி மாயம் தங்கை புகார்

 சகோதரி மாயம் தங்கை புகார்

 சகோதரி மாயம் தங்கை புகார்


ADDED : ஜன 19, 2026 05:00 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மனநிலை சரியில்லாமல் இருந்த சகோதரியை காணவில்லை என, தங்கை போலீசில் புகார் செய்தார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி செல்வி. இவரது சகோதரி பழனியம்மாள், 65. இவர் கணவரை விட்டு பிரிந்து, தங்கையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மனநிலை சரியில்லாமல், வீட்டில் இருந்த பழனியம்மாளை கடந்த 12ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, செல்வி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us