sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 25, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 04:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: மனநிலை பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் பன்னீர்செல்வம், 15; மனநிலை பாதித்த அவர், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us