தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : பிப் 19, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கம்பெனி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் பிரீத்தி 21, தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us