sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை

/

மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை

மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை

மருமகன் இறந்த சோகம் மாமனார் தற்கொலை


ADDED : ஆக 02, 2025 07:16 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மருமகன் இறந்த துக்கத்தில் மாமனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை, பாப்பம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கணேசன், 50; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன், அவரது மூத்த மருமகன் இறந்து விட்டார். அதிலிருந்து துயரத்தில் இருந்து வந்த கணேசன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us