தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்

சனீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்

சனீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்


ADDED : அக் 28, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 9 அடி உயர சண்முக சுப்ரமண்ய சுவாமிக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 9 மணி முதல் 30 வகையான அபிேஷகங்கள் நடந்தது.

தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய சுவாமிக்கு சோடச உபசார தீபாராதனை நடைபெற்றது. சிதம்பரம் கீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us