sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எஸ்.பி., பணி ஓய்வு

/

எஸ்.பி., பணி ஓய்வு

எஸ்.பி., பணி ஓய்வு

எஸ்.பி., பணி ஓய்வு


ADDED : ஆக 02, 2025 06:55 AM

Google News

ADDED : ஆக 02, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறை யில் வடக்கு பிரிவு எஸ்.பி., யாக பணியாற்றியவர் வீரவல்லபன். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா காவல்துறை தலைமையகத்தில் நடந்தது. விழாவில் போலீஸ் டி.ஜி.பி., ஷாலினிசிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பணி ஓய்வு பெற்ற வீரவல்லபனை கவுரவித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், முத்துக்குமார், இனியன் ஆகியோர் தோளில் சுமந்தபடி துாக்கி சென்று வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us