sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறப்பு சொற்பொழிவு

/

சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு


ADDED : பிப் 14, 2025 04:29 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில், 'சிங்கப்பூரில் தமிழ்க் கல்வியும், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் பயன்பாடும்' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் நடந்த சொற்பொழிவை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்து பேசினார். தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்புப்பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வரவேற்றார்.

அரசு செயலர் நெடுஞ்செழியன் நோக்கவுரை ஆற்றினார்.

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜ், சிங்கப்பூர் கல்வியாளர் ரத்தினமாலா பரிமளம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பட்டமேற்படிப்ப மைய தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

மாணவர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us