sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

/

 சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

 சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

 சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை


ADDED : ஜன 02, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சீரடி மகாராஜா சாய் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

நேற்று காலை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகர், முருகர் மற்றும் மகாராஜா சாய் பாபா சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

சுவாமிக்கு 1,008 சாய் அஷ்டோத்திரம், சாய் பாபா சிறப்பு பல்லாக்கு ஊர்வலம் நடந்தது. மதியம், மாலை மற்றும் இரவு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், பிள்ளைச்சாவடி சீரடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில் நேற்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம் மற்றும் பாபா பல்லக்கு உற்சவம், ஆரத்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us