sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

/

பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்


ADDED : நவ 09, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் பனைமரம் குறித்த சிறப்பு கருத்தரங்கம், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார்.

பட்டதாரி ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை திருமங்கை நோக்கவுரை ஆற்றினார்.

தனசுந்தராம்பாள் சாரிடெபிள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு, பனைமரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர் சரவணன் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆசிரியர் புவனராஜா நன்றி கூறினார். ஆசிரியை நிர்மலா தொகுத்து வழங்கினார்.

இதில், ஆசிரியர்கள் இளஞ்செழியன், ரோவிலர் பெரோசியா, பத்மாவதி சத்யா, புனிதவதி, கலைவாணி, சுபத்ராதேவி, சாருமதி, பவானி, குமுதா, சுமதி, யாமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us