/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
/
பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED : நவ 28, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு,பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

