sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாநில அளவில் பேச்சு போட்டி

/

மாநில அளவில் பேச்சு போட்டி

மாநில அளவில் பேச்சு போட்டி

மாநில அளவில் பேச்சு போட்டி


ADDED : மார் 29, 2025 03:52 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் அரசு இணைந்து, மாநில அளவிலான பேச்சு போட்டியை நடத்தின.

புதுச்சேரி சட்டசபை, சபாநாயகர் கூட்ட அரங்கத்தில், வளர்ந்த பாரதம், இளைஞர் பாராளுமன்றம் எனும் தலைப்பில், பேச்சு போட்டி நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாநில இயக்குனர் செந்தில்குமார், தலைவர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் சுந்தரேசன், நாட்டு நலப்பணி திட்ட மாநில அலுவலர் சதீஷ்குமார் உட்பட கல்லுாரி மாணவர்கள், நேரு யுவ கேந்திரா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 10 பேர் உரையாற்றினர். அதில், மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில், பங்கேற்க உள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us