sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர் தின கருத்தரங்கு

/

மாணவர் தின கருத்தரங்கு

மாணவர் தின கருத்தரங்கு

மாணவர் தின கருத்தரங்கு


ADDED : ஜூலை 15, 2025 09:30 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் தினத்தை முன்னிட்டு 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் வீரய்யன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆசிரியை ரேணு வரவேற்றார். கருத்தரங்கில், 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கை ஆசிரியர் பாலகுமார் ஒருங்கிணைத்தார்.

தொடர்ந்து, மாணவர் தின போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தன. ஆசிரியை ஓம் சாந்தி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், லட்சுமணன், சபரிநாதன், நித்திலவல்லி, விஷ்வ பிரியா, ஸ்ரீமதி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us