/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் மாயம்: போலீசார் விசாரணை
/
மாணவர் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : மார் 15, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியூர், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி அம்ரோஸ், 20; அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் பி.பார்ம் படிக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

