sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவி தற்கொலை

/

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : செப் 24, 2025 05:55 AM

Google News

ADDED : செப் 24, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : கோட்டுச்சேரி, கணபதி நகரை சேர்ந்தவர் குமரன் மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவன் இறந்த நிலையில் மகள்களை கோமதி வளர்த்து வந்தார். மூத்த மகள் பிரியதர்ஷினி, 18, அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு இ.சி.இ., படித்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் என, தாய் கோமதியிடம் பிரச்னை செய்து வந்தார்.

அதற்கு படிப்பு முடிந்ததும் செல்லலாம் என, கூறினார்.

இந்நிலையில், பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us