sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் களப்பயணம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் களப்பயணம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் களப்பயணம்


ADDED : மார் 06, 2024 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 03:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு களப் பயணம் சென்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, சமுதாய நலப்பணிதிட்ட மாணவர்கள் பள்ளியில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோவில் தாவரவியல் பூங்காவிற்கு களப் பயணம் சென்றனர். நிகழ்ச்சியில் சத்தியமூர்த்தி, பாலகங்காதரன் ஆகியோர் இயற்கையை பாதுகாப்பது குறித்து விளக்கினர்.

சமுதாய நலப்பணித்திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சூற்றுச்சூழல் பற்றி விளக்கினார்.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வெரோனஸ், விஜலட்சுமி, கவிதா, லிதா, ஜென்னி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us