sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

/

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா


ADDED : பிப் 10, 2025 06:24 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

புதுச்சேரி சாரத்தில் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, காலை 7:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாரானை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனையுடன், முத்து விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி, வைத்தீஸ்வரன், தையல்நாயகி அம்பாள், நாகமுத்து மாரியம்மன், அபய ஆஞ்நேயர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், அர்ச்சகர்கள் சிவராம குருக்கள், கார்த்திகேய குருக்கள், முத்துகுமாரசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us