sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : பிப் 16, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 16, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தீயணைப்புத்துறை தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கணபதி செட்டிக்குளம், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சிங்காரம்; இவரது மகன் வாசு, 28; சமீபத்தில் நடந்த தீயணைப்பு துறை பணிக்கான தேர்வெழுதினார். தேர்ச்சி பெறவில்லை. மன அழுத்தத்தில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us