sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்

/

மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்

மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்

மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்


ADDED : பிப் 22, 2024 02:50 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் அளித்த பேட்டி:

தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது.

நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என்றோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவேன் என்றோ வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us