sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழக அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ.,

தமிழக அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ.,

தமிழக அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ.,


ADDED : மார் 09, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 02:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 'பந்த்' காரணமாக, அரசு, தனியார் மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை. காலை, 9:00 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு, தமிழக அரசு பஸ்கள் வந்தன.

தகவல் அறிந்த நேரு எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன், உடனடியாக பஸ் நிலையம் வந்தார். அங்கு பயணிகளை ஏற்றி கொண்டிருந்த, பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை எச்சரித்தார். அவர் ' இந்த 'பந்த்' சம்மந்தமாக, உங்கள் டெப்போவிலும், அதிகாரிகளிடமும், பஸ்களை இயக்க வேண்டாம் என கடிதம் தந்துள்ளோம்.

அப்படியிருக்க பஸ்களை எப்படி ஓட்டலாம் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அங்கிருந்து, தமிழக பஸ்கள் திரும்பி சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us