sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வரி வசூல் மையம் நாளை செயல்படும் உழவர்கரை நகராட்சி தகவல்

/

 வரி வசூல் மையம் நாளை செயல்படும் உழவர்கரை நகராட்சி தகவல்

 வரி வசூல் மையம் நாளை செயல்படும் உழவர்கரை நகராட்சி தகவல்

 வரி வசூல் மையம் நாளை செயல்படும் உழவர்கரை நகராட்சி தகவல்


ADDED : டிச 06, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள வரி வசூல் மையம், ஞாயிற்று கிழமைகளிலும் செயல்படும் என உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது.

நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு;

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துவதற்கு ஏதுவாக 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள வீட்டு வரி வசூல் மையம் காலை 10.00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் மற்றும் மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வரி வசூல் செய்யப்படும்.

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில், BBPS மூலமாகவும், ஜிபே, போன்பே மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us