sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 டீ கடை உரிமையாளர் தற்கொலை

/

 டீ கடை உரிமையாளர் தற்கொலை

 டீ கடை உரிமையாளர் தற்கொலை

 டீ கடை உரிமையாளர் தற்கொலை


ADDED : பிப் 02, 2026 02:51 AM

Google News

ADDED : பிப் 02, 2026 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கால் வலியால் அவதிப்பட்டு வந்த டீ கடை உரிமையாளர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் மோகன்பாபு, 42; டீ கடை நடத்தி வந்தார். திருமணமாகி 20 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள், 15 வயதில் மகன் உள்ளார்.

கால் வலியால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த மோகன்பாபு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பாத்ரூம் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது மனைவி உமா சென்று பார்த்தபோது, பாத்ரூமில் துாக்குபோட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து உமா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us