sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : அக் 29, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 06:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, தர்மாபுரி கல்கி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன், மதன், 23; இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக மருந்து சாப்பிடாததால் மனநலம் பாதிக்கப்பட்டது.

நேற்று வீட்டில், யாரும் இல்லாதபோது, அவர் அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us