sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

/

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு


ADDED : ஜூலை 19, 2025 02:15 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரைக்கால், சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் அருண், 18; கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் கடந்த 16ம் தேதி நாகப்பட்டினம் சென்று விட்டு, திருப்பட்டினம் பைபாஸ் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சாலை வளைவில் திரும்பும் போது பைக் கட்டுப்பட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

படுகாயமடைந்த அருண், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.






      Dinamalar
      Follow us