sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் உண்டியல் திருட்டு

/

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு


ADDED : அக் 30, 2025 06:58 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் பசுபதிஸ்வர் கோவில் உண்டியலைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பட்டினம் பசுபதிஸ்வரர் கோவிலில் கடந்த 27 ம் தேதி இரவு வழக்கம் போல் கோவில் மூடப்பட்டு , நேற்று முன்தினம் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது புவனேஸ்வரி அம்மன் சன்னதி அருகில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

கோவில் சிறப்பு அதிகாரி நெடுஞ்செழியன் புகாரின் போரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us