sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டெம்போ டிரைவர்கள் சாலை மறியல்

/

டெம்போ டிரைவர்கள் சாலை மறியல்

டெம்போ டிரைவர்கள் சாலை மறியல்

டெம்போ டிரைவர்கள் சாலை மறியல்

3


ADDED : மே 04, 2025 05:23 AM

Google News

ADDED : மே 04, 2025 05:23 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய பஸ் ஸ்டாண்டில் டெம்போ வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தர கோரி டிரைவர்கள் சாலை மறியல் செய்தனர்.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அன்றைய தினம் நள்ளிரவு முதல் பஸ்கள் இயங்க துவங்கியது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் முன்பகுதி யில் டெம்போ, ஆட்டோக் கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர்.

இந்நிலையில் புதியதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், ஏற்கனவே டெம்போ, ஆட்டோ நின்ற பகுதியை பயணிகள் நடந்து செல்லும் வழியாக மாற்றப்பட்டுள்ளது.

டெம்போ, ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தரக் கோரி, டெம்போ டிரைவர்கள் நேற்று காலை 10:00 மணியளவில், பஸ் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உருளையன்பேட்டை போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us