sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்

/

அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்

அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்

அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்


ADDED : அக் 31, 2025 11:23 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டில் அலமாரியில் வைத்த ஆறரை சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேதராப்பட்டு அடுத்த கரசூர், மேட்டு தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் ஆனந்தராஜ்,34; தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, கடந்த 13 ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், நெக்லஸ், செயின் உள்ளிட்ட ஆறரை சவரன் நகைகளை கழற்றி, அலமாரியில் வைத்தார். கடந்த 16ம் தேதி அலமாரியை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வீட்டில் இருந்த ஆனந்தராஜியின் தம்பி கிருஷ்ணராஜ்,32, என்பவரை காணவில்லை.

ஆனந்தராஜ் புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us