sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

/

கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

கடல் அலையில் சிக்கி இறந்த இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு


ADDED : அக் 29, 2024 06:05 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடலில் குளித்த போது, கடல் அலையில், சிக்கி மாயமான பி.டெக்., மாணவர்கள் இருவரின் உடல்கள் நேற்று கிடைத்தது.

புதுச்சேரி அடுத்த வழுதாவூர் குமரப்பாளையம் முருகையன் மகன் திவாகர்,20; முத்திரையர்பாளையம் சேரன் நகர் புருேஷாத்தமன் மகன் மோகன்தாஸ்,21; மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வந்த இவர்கள் நேற்று முன்தினம் சக நண்பர்களுடன், வீராம்பட்டினம் ரூபி கடற்கரையில் குளித்த போது, இரண்டு பேரையும் கடல் அலை இழுத்து சென்றது.

தகவலின் பேரில், , அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், ஏட்டு சக்திவேல் மற்றும் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 5 படகில் கடலுக்கு சென்று தேடினர்.

அதில், நேற்று காலை 10:00 மணிக்கு இரு மாணவர்களின் உடலை கண்டெடுத்தனர்.

பின்னர், இருவரின் உடலும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us