sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவன் மாயம் 

சிறுவன் மாயம் 

சிறுவன் மாயம் 


ADDED : ஜன 28, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 06:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விழுப்புரம் மகாராஜபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரிதிவிராஜ், 14; மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தார். பிரிதிவிராஜ், கடந்த 25ம் தேதி பாட்டி வீட்டில் இருந்து வெளியேறினார். மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.

சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால், 0413-2271030 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us