sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்தவர் கைது 

/

ரகளை செய்தவர் கைது 

ரகளை செய்தவர் கைது 

ரகளை செய்தவர் கைது 


ADDED : பிப் 26, 2024 04:54 AM

Google News

ADDED : பிப் 26, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலம் அருகே ஒருவர் ஆபாசமாக திட்டி, பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கடலுார் அடுத்த நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, 46; என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சக்ரபாணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us