sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்தவர் கைது

/

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது


ADDED : ஜூன் 12, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொது இடத்தில் போதையில் ரகளையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை, போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். முத்தியால்பேட்டை, சின்னையாபுரம் சந்திப்பில் ஒருவர் மது போதையில் அவ்வழியே சென்ற பொது மக்களுக்கு இடையூறாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் அநாகரிகமாக பேசிக் கொண்டிருந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கஜேந்திரன், 45,என, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us