sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை

/

ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் மிதந்த சடலம் போலீசார் விசாரணை


ADDED : அக் 09, 2024 10:57 PM

Google News

ADDED : அக் 09, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நேற்று காலை சடலம் ஒன்று மிதப்பதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து, பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தவகல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலை ஏட்டு செல்வம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

பாகூர் போலீசார், பிரேத பரிசோதனைக்கு சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us