sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தந்தை இறந்த சோகம் மகன் சாவு 

/

தந்தை இறந்த சோகம் மகன் சாவு 

தந்தை இறந்த சோகம் மகன் சாவு 

தந்தை இறந்த சோகம் மகன் சாவு 


ADDED : செப் 03, 2025 07:16 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தந்தை இறந்த சோகத்தில் மகன் மயங்கி விழுந்து இறந்தார்.

பூமியான்பேட், புது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 41; தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை க டந்த 30ம் தேதி இறந்தார்.

அதிலிருந்து மனமுடை ந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, இறந்து விட் டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us