/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு
/
வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு
ADDED : அக் 07, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குளியலறையில் வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரைச் சேர்ந்தவர் குமார், 65; டீ மாஸ்டர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்றவர், வழுக்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

