sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்

/

தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்

தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்

தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்


ADDED : மார் 15, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 15, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதற்கான மாற்று ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பி.ஆர்.டி.சி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அனிபால் கென்னடி, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், போக்குவரத்து, நகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பி.ஆர்.டி.சி., மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் 18ம் தேதி முதல் கடலுார் மார்க்க பஸ்களை ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து விழுப்புரம் மார்க்க பஸ்களை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us