sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் சாவு

/

நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் சாவு

நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் சாவு

நெஞ்சுவலி ஏற்பட்டு பெண் சாவு


ADDED : அக் 30, 2024 04:20 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மூலக்குளம், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மாரிரோஸ் தாமஸ் அமல்ராஜ்; வீடு கட்டி தரும் ஒப்பந்ததாரர்.

இவரது மனைவி என்டா நிர்மலா குமாரி, 57. இவர், நேற்று முன்தினம் வீட்டில், சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலிஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us