sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலுக்கு சென்ற வாலிபர் மாயம்

/

கடலுக்கு சென்ற வாலிபர் மாயம்

கடலுக்கு சென்ற வாலிபர் மாயம்

கடலுக்கு சென்ற வாலிபர் மாயம்


ADDED : ஏப் 20, 2025 11:13 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் தேசப்பன், 25; மீன்பிடி தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி கடலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us