ADDED : ஏப் 20, 2025 11:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் தேசப்பன், 25; மீன்பிடி தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி கடலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

