sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டிலிருந்த பணம் திருட்டு

/

வீட்டிலிருந்த பணம் திருட்டு

வீட்டிலிருந்த பணம் திருட்டு

வீட்டிலிருந்த பணம் திருட்டு


ADDED : ஜூலை 14, 2025 05:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வீட்டில் வைத்திருந்த ரூ. 57 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி முத்திரையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேஷ்வரன், 38; கீரை வியாபரி.

இவர் கடந்த 9 ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில்வர் டப்பாவில் ரூ. 57 ஆயிரம் வைத்திருந்தார்.

நேற்று அந்த பணத்தினை எடுக்க சென்ற போது பணத்தை காணமால் அதிச்சியடைந்தார்.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us