ADDED : ஜூலை 14, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வீட்டில் வைத்திருந்த ரூ. 57 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி முத்திரையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேஷ்வரன், 38; கீரை வியாபரி.
இவர் கடந்த 9 ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில்வர் டப்பாவில் ரூ. 57 ஆயிரம் வைத்திருந்தார்.
நேற்று அந்த பணத்தினை எடுக்க சென்ற போது பணத்தை காணமால் அதிச்சியடைந்தார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.