sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உண்டியலில் பணம் திருட்டு

/

உண்டியலில் பணம் திருட்டு

உண்டியலில் பணம் திருட்டு

உண்டியலில் பணம் திருட்டு


ADDED : மார் 05, 2024 05:06 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாகி பள்ளூர் பகுதியில் மகா கணபதி கோவில் உள்ளது. கடந்த 2ம் தேதி இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்து. உண்டியலில் இருந்து ரூ. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, கோவில் நிர்வாக தலைவர் மோகன்தாசன் புகார் கொடுத்தார்.

பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் கோவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சென்று உண்டியலை உடைத்து, பணம் திருடி சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us