sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் சுற்றிய மூவர் கைது

/

கத்தியுடன் சுற்றிய மூவர் கைது

கத்தியுடன் சுற்றிய மூவர் கைது

கத்தியுடன் சுற்றிய மூவர் கைது


ADDED : அக் 02, 2024 02:55 AM

Google News

ADDED : அக் 02, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கத்தியுடன் சுற்றிய மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆரியப்பாளையம், மங்கல புரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இரண்டு கத்தியுடன் சுற்றியமூவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், பிச்சைவீரன்பேட் வாய்க்கால் தெரு பாஸ்கர் மகன் மணிகண்டன், 18; சாரம், நடுத்தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் சூரியா, 18, ஆரியப்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த ராமதாஸ் மகன் ரோகித், 19, ஆகியோர் என தெரியவந்தது.

இதில் மணிகண்டன் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் உள்ளது. மற்ற இருவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். மூவரும் குற்ற செயலில் ஈடுபடும் நோக்கதுடன் கத்தியுடன் சுற்றியது உறுதியானது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us