sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது


ADDED : மார் 29, 2025 03:46 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அரியாங்குப்பம் சாலையில் ரோந்து சென்றனர்.

அங்கு 3 பேர், கத்தி காட்டி, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், மணவெளியை சேர்ந்த ஆன்ந்த, 33; சம்பத்குமார், 34; பாலா, 19, ஆகியோர் என்பது தெரியவந்து.

இவர்கள் மீது, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், கஞ்சா, லாட்டரி சீட் விற்பனை, அடிதடி, வழிப்பறி செய்வது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us