sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது

/

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது


ADDED : பிப் 16, 2025 03:41 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, ரெயின்போ நகரில் நேற்று முன்தினம் ரவுடி ரஷி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சத்யா, சஞ்சீவி,22:, சரண்,20; சக்திவேல் 21, விஷ்ணு 20, சாரதி 24, வெங்கடேசன் 25, ரவிந்திரகுமார் 20, காமேஷ் 28 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அதில், இந்த கொலை வழக்கில் மேலும், ,சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us