தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது

மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது


ADDED : பிப் 16, 2025 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, ரெயின்போ நகரில் நேற்று முன்தினம் ரவுடி ரஷி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சத்யா, சஞ்சீவி,22:, சரண்,20; சக்திவேல் 21, விஷ்ணு 20, சாரதி 24, வெங்கடேசன் 25, ரவிந்திரகுமார் 20, காமேஷ் 28 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அதில், இந்த கொலை வழக்கில் மேலும், ,சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us