sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : டிச 27, 2025 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 05:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி செய்ய வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்று கிழமைகள் என, தொடர் விடுமுறை என்பதால் நேற்று படகு குழாமில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

போதிய படகுகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பின், படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் வந்த கார்கள் படகு குழாமில் உள்ள பார்க்கிங்கில் விட இடம் இல்லாததால், கடலுார் சாலை, பழைய நோணாங்குப்பம் ஆற்று பாலங்களில் நிறுத்திச் சென்றனர். இதனால், நோணாங்குப்பம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us