sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பனை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பனை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பனை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மார் 14, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 06:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர், : பாகூரில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

பாகூர் எரிக்கரையில் பனை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. அதில் மூலமதகு அருகே கரையோரத்தில் இருந்த பனை மரம் நேற்றிரவு 8.30 மணிக்கு திடீரென சாலையின் குறுக்கே விழுந்து அந்தரத்தில் தொங்கியது.

இதனால், போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப் படுத்திய பிறகு போக்கு வரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us