நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட திருநங்கை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, அறப்பணி அவ்வை தோட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 55; திருநங்கை.
சிறுநீரக நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.