sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை


ADDED : பிப் 01, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 05:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட திருநங்கை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, அறப்பணி அவ்வை தோட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 55; திருநங்கை.

சிறுநீரக நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us