sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து

/

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து


ADDED : ஜூன் 21, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் ரொக்கப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

த.வெ.க., சார்பில் 2024-2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக த.வெ.க., தலைவர் விஜய் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

சென்னையில் நடந்த விழாவில் புதுச்சேரி திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மிருதுளா மற்றும் பத்தாம் வகுப்பில், 500க்கு 485 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மதுவந்தி ஆகியோர் திருபுவனை தொகுதி அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

இம்மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து, தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us