sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுனாமி நினைவு தினம்

/

சுனாமி நினைவு தினம்

சுனாமி நினைவு தினம்

சுனாமி நினைவு தினம்


ADDED : டிச 27, 2024 05:58 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட கிராமங்களில், 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரியில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று பலவேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பனித்திட்டு, நரம்பை கடற்கரை பகுதியில் நடந்த சுனாமி நினைவு தினம் அனுசரிக்கும் நிகழ்ச்சியில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தனித்தனியே பங்கேற்று சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, மெழுகு வர்த்திகள் ஏற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us